மறந்து விட்டதாய் நினைத்த பொழுது
நினைவு வந்து உன்னை நினைக்க செய்தது.
நினைவு வந்து தவித்த போது மறக்க சொல்லி
மனது அழுதது!!!
மறக்க வேண்டியே அடிக்கடி
உன்னை நினைக்க வேண்டியிருக்கிறது
நினைவுகளுடன் ....
Sunday, February 6, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment